covai வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு! நமது நிருபர் ஏப்ரல் 18, 2024 கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக நிர்வாகி ஜோதிமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.